En kannin pavaiyandro

Ramani Chandran
3.86
182 ratings 7 reviews
1980 களில் இயற்றப்பட்டக் காவியம் இது . சிரிப்பும் துடிப்புமாக இருக்கும் அனுசுயாவின் வாழ்க்கையில் போராட்டங்களுக்குக் குறைவே இல்லை. ஆனால் அதிலும் தலை நிமிர்ந்து நிற்கும் அவளுக்கு சித்தரஞ்சனோடு சொர்க்க வாழ்க்கை கையெட்டும் தூரத்தில் நிற்கிறது. அந்த நிலையிலிருந்து அதலப் பாதாளத்துக்கே தள்ளப் படுகிறாள் அனு -ஒரு பெண்ணினால். காப்பாற்றப் படுகிறாள் இன்னொரு பெண்ணினால். பழையபடி சிரித்துப் பழகும் அனு சித்தரஞ்சனுக்குக் கிடைப்பாளா?
Genres:
192 Pages

Community Reviews:

5 star
66 (36%)
4 star
60 (33%)
3 star
35 (19%)
2 star
7 (4%)
1 star
14 (8%)

Readers also enjoyed

Other books by Ramani Chandran