தோட்டியின் மகன்

Thakazhi Sivasankara Pillai
4.02
1,526 ratings 88 reviews
நவீன மலையாளப் புனைவெழுத்தில் அனல் காற்றைப் படரச் செய்த ஆரம்ப காலப் படைப்புகளில் முக்கியமானது தோட்டியின் மகன். தகழி சிவசங்கரப் பிள்ளை 1947இல் எழுதிய நாவல். இலக்கியத்தில் மட்டுமல்ல; சமூகப் பார்வையிலும் அதிர்வுகளை ஏற்படுத்தியது. அதுவரை இலக்கியத்தில் பார்க்காத களம் – சேரி; கேட்காத மொழி – பாமரக் கொச்சை; முகர அஞ்சிய வாடை – மலம்; வாழ்ந்திராத வாழ்வு – தோட்டிப் பிழைப்பு என்று பின்தள்ளப்பட்ட உலகைப் பொதுக் கவனத்துக்கு வைத்தது நாவல். சமூக அரங்கிலும் அரசியல் துறையிலும் அதன் மாற்றொலிகள் எழுந்தன என்பது நாவலின் வெற்றி. விமர்சனங்கள் கூறப்பட்டாலும் இன்றும் தொடர்ந்து வாசிக்கப்பட்டுவரும் இந்த நாவலே மலையாளத்தில் தலித் வாழ்வை இலக்கியமாக்கியதில் முன்னோடிப் புனைவு.
Genres: FictionIndian LiteratureNovelsAudiobookIndiaLiteratureClassicsSocial Justice
176 Pages

Community Reviews:

5 star
546 (36%)
4 star
611 (40%)
3 star
266 (17%)
2 star
62 (4%)
1 star
41 (3%)

Readers also enjoyed

Other books by Thakazhi Sivasankara Pillai

Lists with this book

பொன்னியின் செல்வன், முழுத்தொகுப்பு
சில நேரங்களில் சில மனிதர்கள் [Sila Nerangalil Sila Manithargal]
Kallikaattu Ithigaasam
Best Tamil Classics You Must Read
176 books203 voters